யேர்மனி கனோவர் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2016

Posted by - June 28, 2016
25.6.2016 சனிக்கிழமை கனோவர் நகரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவருக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக…
Read More

பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக மாபெரும் கையொப்ப மனு

Posted by - June 27, 2016
தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கை…
Read More

சுவிசில் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற ‘எழுச்சிக்குயில் 2016″

Posted by - June 27, 2016
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக்…
Read More

பிரித்தானியாவில் கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்

Posted by - June 26, 2016
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன்  காணாமல் போயுள்ளதாக  பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.
Read More

சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

Posted by - June 26, 2016
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த்…
Read More

இணையத்தளத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பாக அறிக்கை

Posted by - June 26, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை…
Read More

கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

Posted by - June 25, 2016
கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை  மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று,…
Read More

காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Posted by - June 25, 2016
ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
Read More

போர்க் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவருகிறார்கள் – ஜெனீவாவில் கோகிலவாணி

Posted by - June 25, 2016
“இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக்…
Read More

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய மனு நிராகரிப்பு

Posted by - June 24, 2016
பிரித்தானியாவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமது விண்ணங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய…
Read More