சிறிலங்கா பொலிஸின் தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2020
வட  தமிழீழம் , யாழ் பல்கலைக்கழகத்தில்  சிறிலங்கா பொலிஸின் தடைகளை தாண்டி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் மாணவர்கள் சுடரேற்றி வணக்கம்…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 18, 2020
முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020)…
Read More

இனஅழிப்பின் உச்சம்…-அகரப்பாவலன்-

Posted by - May 18, 2020
இனஅழிப்பின் உச்சம். ********* -அகரப்பாவலன்- “முள்ளிவாய்க்கால்” உலகப் போரியல் வரலாற்றில் தமிழினப் படுகொலையின் அடையாளம்… ஒவ்வொரு ஈழத்தமிழரின் ஆழ்மனதில் ஆழமாய்…
Read More

முள்ளிவாய்க்கால் எப்போதும் முடிவாகிப் போகாது-திருமதி. அமலா அன்ரனி-சுரேஸ்குமாரின்மாணவிகள்.

Posted by - May 17, 2020
https://youtu.be/WtzMa_D8XKw திருமதி. அமலா அன்ரனி-சுரேஸ்குமாரின் நிருத்திய நாட்டியாலய மாணவிகள் வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நடனம். மாணவிகள். செல்விகள்- 1)சதுர்யா…
Read More