சிறிலங்கா பொலிஸின் தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

293 0

வட  தமிழீழம் , யாழ் பல்கலைக்கழகத்தில்  சிறிலங்கா பொலிஸின் தடைகளை தாண்டி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் மாணவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.