யேர்மனி ஸ்ருட்காட் நகர வாழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா நிவாரணம்.

Posted by - September 21, 2021
யேர்மனி ஸ்ருட்காட் நகர வாழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் கடந்த வாரம் (13.09- 18.09 வரை)கோப்பாய், இருபாலை,…
Read More

”காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் !” ஜனாதிபதியின் கூற்றுக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம்

Posted by - September 21, 2021
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என…
Read More

ஐ.நா முன்றலில் திரண்ட தமிழ்மக்கள்.

Posted by - September 21, 2021
ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் திரண்ட தமிழ்மக்கள்!! எங்களுக்கான நீதியை…
Read More

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -ஏழாம் நாள்

Posted by - September 21, 2021
ஏழாம் நாள் 21.09.1987 இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின. நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஸ்ருட்காட் 18.09.2021

Posted by - September 20, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மற்றும்…
Read More

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் சிக்கல்

Posted by - September 20, 2021
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு…
Read More

இரட்டை சிசுக்களில் ஒன்று கொரோனாவுக்கு பலி

Posted by - September 20, 2021
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில், 21 வயதான தாயொருவர் பிரசவித்த இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று, பிறந்து 5 நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி…
Read More

19ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் .

Posted by - September 20, 2021
தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…
Read More

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி – ஐந்தாம் நாள்

Posted by - September 19, 2021
ஐந்தாம் நாள் ============================= வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை.…
Read More