யேர்மனி ஸ்ருட்காட் நகர வாழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா நிவாரணம்.

423 0

யேர்மனி ஸ்ருட்காட் நகர வாழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் கடந்த வாரம் (13.09- 18.09 வரை)கோப்பாய், இருபாலை, வட்டுக்கோட்டை, மூளாய், வடலியடைப்பு பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 55 குடும்பங்களுக்கும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் 25 குடும்பங்களுக்கும், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உதவியினை வழங்கிய யேர்மனி ஸ்ருட்காட் நகர வாழ் மக்களுக்கு மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.