கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர் இடைவிலகும் நிலை அதிகரிப்பு

Posted by - July 6, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் இடைவிலகும் நிலைமை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில், மாவட்ட சிறுவர்…
Read More

அக்கினிக்குஞ்சுகள் – ச.ச.முத்து

Posted by - July 5, 2016
அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5. தேச விடுதலைக்காக தேகமுழுதும் வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின் நினைவு சுமந்த பொழுது அது. கரும்புலிகள்!…
Read More

குருநகர் பகுதியில் கேரள கஞ்சா

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…
Read More

உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில்…
Read More

புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேர் கைது

Posted by - July 5, 2016
வவுனியா – நந்திமித்ரகம தொல்பொருள் பெறுமதி கொண்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக உள்நுழைந்து புதையல் தோண்டிய பெண் ஒருவர் உட்பட்ட 7…
Read More

அதிகாலையில் வீடு புகுந்து தங்க நகைகளும் பணமும் திருட்டு

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) அதிகாலையில்…
Read More

வடக்கில் தொடரும் ஆயுத மீட்புக்கு பின்னால் பாரிய சதி – சிறிதரன்

Posted by - July 5, 2016
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

Posted by - July 5, 2016
வடக்கிற்காக பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு  தமிழ்…
Read More

தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - July 4, 2016
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர்…
Read More

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.

Posted by - July 4, 2016
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு…
Read More