தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - July 4, 2016
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர்…
Read More

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.

Posted by - July 4, 2016
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு…
Read More

குளங்களைப் புனரமைத்துத் தருமாறு ஒதியமலை மக்கள் கோரிக்கை

Posted by - July 4, 2016
ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பிரதேசத்து மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 4 குளங்களைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்த பிக்கு

Posted by - July 4, 2016
கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் புத்தபிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப் பெற்றுத்தருமாறு…
Read More

குமாரபுரம் கொலை வழக்கு விசாரணை இன்று

Posted by - July 4, 2016
திருகோணமலை மாவட்டத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்ற குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறுவுள்ளது. அனுராதபுரம் மேல்…
Read More

முத்தரப்பு ஒப்பந்தம் – மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - July 4, 2016
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது. தமிழ் தேசிய…
Read More

கிளிநொச்சியில் மாதிரி வீட்டுத் திட்டம்

Posted by - July 4, 2016
கிளிநொச்சியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வீடுகள் இல்லாதோருக்கு…
Read More

கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

Posted by - July 3, 2016
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற…
Read More

சம்பூரில் மாற்று மின்திட்டம்

Posted by - July 3, 2016
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை…
Read More

அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்னார் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

Posted by - July 3, 2016
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தியோகு அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தரை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா…
Read More