மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டடத்திற்கு இன்று அடிக்கல் (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்ட  செயலகத்தின்  புதிய  நிர்வாக  கட்டடத்  தொகுதிக்கான  அடிக்கல் நாட்டும்  நிகழ்வு  இன்று  நடைபெற்றது. 804  மில்லியன்  ரூபா…
Read More

மக்களுக்கு அரச அதிகாரிகள் பணிய வேண்டும்-அமைச்சர் வஜிர அபேவர்தன (காணொளி)

Posted by - September 11, 2016
அரச  அதிகாரிகள்  ஒவ்வொருவரும்  நாட்டு மக்களின் ஆணைக்குப்  படிந்து  சேவை  செய்ய வேண்டுமென்றே  அரசியல்  அமைப்பு  வலியுறுத்துவதாக,  உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்…
Read More

கிழக்கில் ஒருசில அரச அதிகாரிகளை மாற்ற வேண்டும்-முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கிழக்கு மாகாணத்தில்  மக்களின்  தலைகளில்  அடிக்கின்ற  ஒரு  சில  அரசியல்  தலைமைகள் உள்ள  காரணத்தால்,  மக்களும்,  அரசியல்  தலைமைகளும்  அதனைப்…
Read More

மட்டக்களப்பில் மணல் இல்லை-பிரதி அமைச்சர் அமீர் அலி (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மணல்  பற்றாக்குறை  காரணமாக, அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட  நிதிகள் திரும்பிச்செல்லும்  வாய்ப்பு  அதிகமுள்ளதாக  கிராமிய  பொருளாதார அலுவல்கள்  பிரதி…
Read More

யாழ்ப்பாணத்தில் நியாயம் கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டிய காவல்துறையினர்!

Posted by - September 11, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர்…
Read More

பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை – இராணுவம்

Posted by - September 11, 2016
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.
Read More

சம்பூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை நிறைவு

Posted by - September 11, 2016
திருகோணமலை, சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

கிளி முரசுமோட்டையில் விபத்து- 2 பெண்கள் படுகாயம்(காணொளி)

Posted by - September 10, 2016
கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம்கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…
Read More

அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே நல்லிணக்கம் சாத்தியம்-வடக்கு முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 10, 2016
அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே இன நல்லிணக்கம் சாத்தியமாகுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவை…
Read More

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரல் (காணொளி)

Posted by - September 10, 2016
மட்டக்களப்பில் பாரிய சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நேற்று நினைவுகூரப்பட்டது. சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு என்னும் கோரிக்கையை முன்வைத்து,…
Read More