மட்டக்களப்பில் மணல் இல்லை-பிரதி அமைச்சர் அமீர் அலி (காணொளி)

664 0

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மணல்  பற்றாக்குறை  காரணமாக, அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட  நிதிகள் திரும்பிச்செல்லும்  வாய்ப்பு  அதிகமுள்ளதாக  கிராமிய  பொருளாதார அலுவல்கள்  பிரதி  அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  அச்சம்  வெளியிட்டுள்ளார்.
இன்று  மட்டக்களப்பு  மாவட்ட  செயலகத்தின் புதிய நிர்வாகத்  தொகுதிக்கான  அடிக்கல்  நாட்டும்  நிகழ்வில்  கலந்துகொண்டு  உரையாற்றும்போது  இவ்வாறு  தெரிவித்தார்.
இது தொடர்பில்  தொடர்ந்து  கருத்து  வெளியிட்ட  கிராமிய  பொருளாதார  அலுவல்கள்  பிரதி அமைச்சர்  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…………….