கிழக்கில் ஒருசில அரச அதிகாரிகளை மாற்ற வேண்டும்-முதலமைச்சர் (காணொளி)

627 0

கிழக்கு மாகாணத்தில்  மக்களின்  தலைகளில்  அடிக்கின்ற  ஒரு  சில  அரசியல்  தலைமைகள் உள்ள  காரணத்தால்,  மக்களும்,  அரசியல்  தலைமைகளும்  அதனைப்  புரிந்துகொண்டு மாற்றத்தைக்கொண்டுவர  வேண்டிய  தேவை  இருப்பதாக,  கிழக்கு  மாகாண  முதலமைச்சர் நசீர்  அஹமட்  தெரிவித்துள்ளார்.
இன்று  மட்டக்களப்பு  மாவட்ட  செயலகத்தின்  புதிய  நிர்வாக  கட்டடத்  தொகுதிக்கான  அடிக்கல் நாட்டும்  நிகழ்வில்  கலந்துகொண்டு  உரையாற்றும்போது  இவ்வாறு  தெரிவித்தார்.