மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு ஆதரவாக ஆர்பாட்டம்

Posted by - August 10, 2016
இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்…
Read More

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118 வது ஆண்டு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Posted by - August 10, 2016
தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118 வது ஆண்டு திருவிழா இன்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த 1ஆம்…
Read More

வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைது.

Posted by - August 10, 2016
மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட நடவடிக்கை ஆரம்பம்

Posted by - August 10, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…
Read More

இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்.

Posted by - August 10, 2016
தமிழகத்தில் தங்கியிருந்த ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலுள்ள அகதி முகாம்களில்…
Read More

சிறுமி துஷ்பிரயோகம் – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Posted by - August 10, 2016
கிளிநொச்சி பளைப்பகுதி தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பிரதான சந்தேகத்துக்குரியவரை எதிர்வரும்…
Read More

அரசியலமைப்பு சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்

Posted by - August 10, 2016
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என்று…
Read More

முன்னாள் போராளி உயிரிழப்பு

Posted by - August 9, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள வரும் நிலையில்,…
Read More

தமிழ் மக்களின் கலாசார தாயகம் – ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு

Posted by - August 9, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கலாசார தாயகம்…
Read More

மட்டக்களப்பில் ஆற்றல் உள்ள இளைஞர்கழகங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முக தேர்வு

Posted by - August 9, 2016
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு…
Read More