தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118 வது ஆண்டு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

402 0
unnamedதலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118 வது ஆண்டு திருவிழா இன்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடந்த 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆலய திரு விழாவிற்கான நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாயிருந்தது.
இவ்வாறான நிலையி நேற்றைய தினம் தலைமன்னார் பங்குத்தந்தை நவரட்னம் தலைமையில் வேஸ்பர் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை காலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை தலைமையில் ஆலய கூட்டுத்திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்றைய தினம் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் அதிகவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு புனிதரின் ஆசிரினை பெற்றுக்கொண்டர்.