உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம் Posted by நிலையவள் - July 11, 2017 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல்… Read More
கலந்துரையாட வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு: கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் Posted by நிலையவள் - July 11, 2017 எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்காவிடின் அதன்… Read More
நில அளவையாளர்கள் சுகயீன விடுமுறை Posted by நிலையவள் - July 11, 2017 ஆறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நில அளவையாளர் சங்கம், இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையில் பணிக்கு வராமல் இருக்க… Read More
கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு Posted by நிலையவள் - July 11, 2017 கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ,… Read More
ஒன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம் Posted by நிலையவள் - July 11, 2017 டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு டெங்கு நோய் தாக்கத்தற்கு உள்ளாகி உயிரிழந்துள்ள குழந்தை சிலாபம்… Read More
வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம்: அறிக்கை ஜனாதிபதியிடம் Posted by தென்னவள் - July 11, 2017 வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read More
மத்திய வங்கியின் சிரேஷ்ட ஊழியர் ஒருவர் பணி இடைநீக்கம் Posted by தென்னவள் - July 11, 2017 இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய சிரேஷ்ட ஊழியரான சமன் குமார பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர்… Read More
சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்ட முயற்சி Posted by தென்னவள் - July 11, 2017 நாட்டில் சகவாழ்வினை ஏற்படுத்த முயற்சி செய்யும் போது ஒரு சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என மத்திய… Read More
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் Posted by தென்னவள் - July 11, 2017 புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். Read More
மஹிந்தவின் முன்னாள் சாரதி உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் Posted by தென்னவள் - July 11, 2017 அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி உள்ளிட்ட இருவர், தொடர்ந்தும்… Read More