கலந்துரையாட வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு: கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம்

247 0

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்காவிடின் அதன் பின்னர் எந்தவொரு தினத்திலும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் இணைப்பாளார் ராஜகருண இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment