மைத்திரிபால சிறிசேன ,ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுக!-கொழும்பு மேல் நீதிமன்றம்

Posted by - July 17, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்…
Read More

கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

Posted by - July 17, 2017
கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன்…
Read More

மகாசங்கத்தினரின் பொறுப்பில் உள்ள எந்தவொரு உடமையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது

Posted by - July 17, 2017
மகாசங்கத்தினரின் பொறுப்பில் உள்ள எந்தவொரு உடமையிலும் எவரும் ஆதிக்கம் செலுத்த இடமளிக்கப்படமாட்டாது என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார…
Read More

ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முதல் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டம்!

Posted by - July 17, 2017
மதஸ்த்தளங்களை புதிய வரித்திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பில் மஹாசங்கத்தினரை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று…
Read More

தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக இறுதிகட்ட பேச்சு வார்த்தை நாளை மறுதினம்-மனோ கணேசன்

Posted by - July 17, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர்…
Read More

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

Posted by - July 17, 2017
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு தொடர்பான பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் ஒன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக…
Read More

இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை:கட்டுப்பாட்டு நிலையம் விரைவில்-சரத் அமுனுகம

Posted by - July 17, 2017
இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை தொடர்பில் விரைவில் கட்டுப்பாட்டு நிலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான அமைச்சர் சரத் அமுனுகம…
Read More

நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

Posted by - July 17, 2017
மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது.…
Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அழைப்பாணை

Posted by - July 17, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.…
Read More