இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை:கட்டுப்பாட்டு நிலையம் விரைவில்-சரத் அமுனுகம

248 0
இலத்திரனியல் பணப்பரிமாற்ற சேவை தொடர்பில் விரைவில் கட்டுப்பாட்டு நிலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான அமைச்சர் சரத் அமுனுகம இதனை தெரிவத்துள்ளார்.
ஏதிர்காலத்தில் பணத்தாள் மூலமான கொடுக்கல்வாங்கல்கள் குறைவடைந்து இலத்திரனியல் பரிமாற்றங்கள் அதிகரிக்கும்.
இதற்கும் ஈடுகொடுக்கும் வகையில் தொலை நோக்க அடிப்படையில் இலத்திரனியல் நிதிப் பரிமாற்றம் குறித்த தெளிவான திட்டம் ஒன்றை வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment