காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல்…
Read More

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான…
Read More

காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வலிகாமம் வடக்கு பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்…
Read More

இரணைமடுக்குளப் பணிகளை சம்பந்தன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - November 21, 2016
  கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்புப் பணிகள்…
Read More

சிறுநீரகப் பிரச்சனைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
சிறுநீரகப் பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலகத்தில்…
Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை யாழில் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவச்சிலை திறப்பும் நினைவுக் கூட்டமும் தென்மராட்சி சாவகச்சேரியில்…
Read More

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
வவுனியா பொலிஸில் 24ஆவது சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு…
Read More

கண்டியில் துப்பாக்கிச்சூடு காணொளி வெளியனது (காணொளி)

Posted by - November 20, 2016
  கண்டி – அங்கும்புர பெப்பிலகொல்ல பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.மத்திய…
Read More

யாழ் ஊர்காவற்றுறையில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு(காணொளி)

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு திறப்பு விழா இன்று நடைபெற்றது.ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
Read More

யாழ் வடமராட்சி வீதிகளில் மரங்கள் நாட்டப்பட்டன(காணொளி)

Posted by - November 19, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப் பிரதேசத்தில் மரங்கள் இன்று நாட்டி வைக்கப்பட்டன.வல்லைப்பிரதேசத்தில் வீதிகளின் இரு மருங்கிலும் சூழலுக்குப் பொருத்தமான மருத மரங்கள்…
Read More