யாழ் வடமராட்சி வீதிகளில் மரங்கள் நாட்டப்பட்டன(காணொளி)

382 0

treeயாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப் பிரதேசத்தில் மரங்கள் இன்று நாட்டி வைக்கப்பட்டன.வல்லைப்பிரதேசத்தில் வீதிகளின் இரு மருங்கிலும் சூழலுக்குப் பொருத்தமான மருத மரங்கள் நாட்டப்பட்டன.வடக்கு மாகாண விவசாசய அமைச்சின் மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாசய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் மரம் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

வல்லைப்பிரதேசம் மாரி காலத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்ற காரணத்தால் விசேட ஒழுங்கமைப்பில் நாட்டி வைக்கப்பட்டன.மரம் நாட்டுதலின் அவசியத்தை எதிர்கால சந்ததியினர் உணர்ந்து கொள்வதற்காக மாணவர்களை பயன்படுத்தி மரங்கள் நாட்டி வைக்கப்படுன்றன என வடக்கு மாகாண விவசாசய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இதன்போது தெரிவித்தார்