காணாமல்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்(காணொளி)

309 0

bodyமட்டக்களப்புகரடியனாறுபகுதியில் மீன்பிடிக்கச்சென்றுகாணாமல்போனகுடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

உறுகாமம் பாரதிகிராமத்தினைசேர்ந்த39 வயதுடையபழனிவேல் மனோகரன் என்பவரே இவ்வாறுசடலமாகமீட்கப்பட்;டுள்ளதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை பிற்பகல் உறுகாமம்குளத்திற்குமீன்பிடிக்கச்சென்றவர்வீடுதிரும்பாதநிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுசெய்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று உறுகாமம் குளம் பகுதியில் கரையொதுங்கியநிலையில் சடலம் மீட்கப்பட்டதாககரடியனாறுபொலிஸார்தெரிவித்தனர்.