களுவாஞ்சிகுடியில் விபத்து

Posted by - October 22, 2017
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஆறுபேர் காயமடைந்துள்ளதாகவும் விபத்துக்குள்ளான கார் முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கல்முனை…
Read More

சர்வதேச விசாரணையைக் கோரிய முதல் தலைவர் தானென விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது – சிவாஜிலிங்கம்!

Posted by - October 22, 2017
சர்வதேச விசாரணையை முதன் முதலில் வலியுறுத்திய தமிழ்த் தலைவர் தான் என விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக, வட மாகாண சபை…
Read More

இரகசியமாக அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக மக்கள் விசனம்!

Posted by - October 22, 2017
வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மதகுவைத்த குளத்தில் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதன் அவசியம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Read More

யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள்!

Posted by - October 21, 2017
கடந்த ஒரு மாத­கா­லத்­தில் யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. பனம் பழத்­தை­யும் மக்­கள் ஆர்­வத்­து­டன்…
Read More

தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை!

Posted by - October 21, 2017
தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை. அத­னால் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது என்று…
Read More

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை விரைவில்!

Posted by - October 21, 2017
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை நிலை­யக்கூடம் அமைக்­க­ப்ப­ட­வுள்­ளது.
Read More

சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம் சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை!

Posted by - October 21, 2017
சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம், இன்று சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.
Read More

புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி

Posted by - October 21, 2017
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் “நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை” ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

மூன்று அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் கருத்து

Posted by - October 21, 2017
மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைஅரசிடம் கையளிக்கப்பட்ட    மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால்…
Read More

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம்

Posted by - October 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 700 மில்லியன் ரூபா செலவில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் ஒன்று 6 அடுக்கு…
Read More