கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - October 7, 2017
கொழும்பு – காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவையானது எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதி வரை நாவற்குழி புகையிரத…
Read More

வெடிபொருள் அகற்றல் செயல்பாடு மிகவும் மந்தகதியில்!

Posted by - October 7, 2017
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இடம்பெறும் வெடிபொருள் அகற்றல் செயல்பாடானது மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதனால் அதனை விரைவு படுத்த பிரித்தானியா…
Read More

ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

Posted by - October 7, 2017
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More

சரஸ்வதி சிலை மற்றும் வகுப்பறை கட்டட தொகுதி திறந்து வைப்பு

Posted by - October 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் மேற்ப்பார்வையின்…
Read More

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண்!

Posted by - October 7, 2017
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி  அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த  அலுவலகத்திற்குச் சென்ற  பெண் ஒருவா்…
Read More

வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துவோண்டும்- பெண்கள் அமைப்புக்கள்

Posted by - October 6, 2017
வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு பெண்கள் அமைப்புக்கள் இன்று மத்திய வங்கியின்…
Read More

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அபாஸ் அப்துல் றிவ்கான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைப்பெற்ற போது தனது உறுப்பினர்…
Read More

வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணைக்கு தவராசா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு (காணொளி)

Posted by - October 6, 2017
இதையடுத்து குறித்த விசேட பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்போது குறித்த பிரேரணையை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை (காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரதம் சிறைச்சாலையில் 11வது நாளாக தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக…
Read More

தொண்டர் ஆசிரியர்கள்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ………….(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள்…
Read More