வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணைக்கு தவராசா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு (காணொளி)

353 0

இதையடுத்து குறித்த விசேட பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது குறித்த பிரேரணையை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், கணேசன் தர்சன் ஆகிய அரசியல் கைதிகளே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment