வடக்கு மாகாண சபை உறுப்பினர் அபாஸ் அப்துல் றிவ்கான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்(காணொளி)

393 0

வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைப்பெற்ற போது தனது உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

தமக்கு அடுத்த படியாக மாகாண சபை தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அலிகான் சலிப்புக்கு உறுப்பினர் பதவியை கொடுக்கும்; வகையில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபையில் அறிவித்துள்ளார்.

அத்துடன் இராஜினாமா கடிதத்தை அவை தலைவரிடம் ஒப்படைத்தார்.

Leave a comment