யாழில் மூவர் மீது வாள்வெட்டு!

Posted by - November 13, 2017
யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் பிரதான வீதியில்…
Read More

தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையும்! – நிலாந்தன்

Posted by - November 13, 2017
இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையப் போகிறது என்று…
Read More

எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி போது­மா­ன­தாக இல்லை!

Posted by - November 13, 2017
போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­கில் உள்ள கண­வனை இழந்த பெண்­கள், மற்­றும் முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி…
Read More

பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடுகள்!

Posted by - November 13, 2017
முல்­லைத்­தீவு பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடு­களை வழங்­கு­வ­தற்கு தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை…
Read More

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லையின் குறைபாடுகள் நீக்கப்படும்!

Posted by - November 13, 2017
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் உள்­ளிட்ட பலர் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­னர்.
Read More

யாழிலிருந்து கடத்தப்பட்ட கஞ்சா வவுனியாவில் அகப்பட்டது(காணொளி)

Posted by - November 12, 2017
பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில்…
Read More

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 12, 2017
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் நாட்டப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை…
Read More

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு(காணொளி)

Posted by - November 12, 2017
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற…
Read More

புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர…
Read More

புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பாக உள்ளுராட்சித் தேர்தல் அமைய வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - November 12, 2017
புதிய அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட வேண்டிய காரணங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள்…
Read More