புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

488 0

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புதிய முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a comment