புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பாக உள்ளுராட்சித் தேர்தல் அமைய வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

383 0

புதிய அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட வேண்டிய காரணங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment