26/02/2024 காலை ஏர்ஸ்தேன் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - February 26, 2024
இன்று பிரான்சில் பென்பேட் , செலாட்சாட்,கொல்மார் மாநகர உதவி முதல்வர்களையும், செயளாலர்களையும் சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. நேற்ற…
Read More

தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் வீச்சுடன் கலைத்திறன்- 2024 கிறேபெல்ட்

Posted by - February 25, 2024
17.02.2024ஆம் நாளன்று வானம் வெளித்த காலைப்பொழுதில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி,…
Read More

10 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். இன்று 24/02/2024, பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 25, 2024
கடந்த 15/02/2024 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த…
Read More

இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமைக்கு சுகாஷ் கண்டனம்

Posted by - February 25, 2024
யாழ்ப்பாணத்தின் பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக்…
Read More

ஜெனிவா அமர்வுக்கு இம்முறை இலங்கையிலிருந்து குழு செல்லாது

Posted by - February 25, 2024
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில்…
Read More

ஏப்ரலுக்கு முன்னதாக தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான இடைக்கால அறிக்கை

Posted by - February 25, 2024
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் முறை மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க…
Read More

நிகழ்நிலைக் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை

Posted by - February 25, 2024
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்க பிரதி…
Read More

24.2.2024 இன்று பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணிக்கும் அறவழிப் போராட்டப் பணியாளர்கள்.

Posted by - February 24, 2024
23.2.2024 லன்டோவ் நகரம் வந்தடைந்த அறவழிப் போராட்ட வீரர்கள் அன்றையதினமே கால்ஸ்றூவ நகரம் வந்தடைந்தனர். அங்கு ஜேர்மன் DIE LINKE …
Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 4454 இலங்கையர்கள் பங்கேற்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு !

Posted by - February 24, 2024
இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 23…
Read More

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி

Posted by - February 24, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட,  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024)…
Read More