மனித நேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் யேர்மனியை வந்தடைந்தது.

Posted by - September 9, 2019
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி பெல்ஜியம் நாட்டில் இருந்து சுவிஸ் ஜெனிவா நகரில்…
Read More

மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டி வட மாநிலம்-யேர்மனி ஒஸ்னாபுறுக்

Posted by - September 9, 2019
வட மாநில விளையாட்டுப் போட்டி 275 போட்டியாளர்களுடன் 10 தமிழாலயங்கள் பங்குபற்றிய மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டிகளில் ஆண்,…
Read More

பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை நோக்கிச் செல்கின்றது.

Posted by - September 9, 2019
பரிசிலிருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் மாநகரத்தை…
Read More

11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்!

Posted by - September 8, 2019
  தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது…
Read More

நீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.

Posted by - September 8, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.
Read More

இன்று 8 ஆவது நாளில் பிரான்சில் இருந்து நீதி கோரி ஜெனீவா நோக்கிய நடைபயணம் துறோவா நகரில்

Posted by - September 4, 2019
பிரான்சில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கிய நடைபயணத்தில் இன்று 8 ஆவது…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி புறுக்செல்ஸ் நகரத்தில் ஈருளிப்பயணம் ஆரம்பம்-4.9.2019

Posted by - September 4, 2019
இன்று 4.9.2019 புதன்கிழமை தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி மிதிவண்டியில் பயணிக்கும் மனித நேயப் பணியாளர்களின் போராட்டம்…
Read More

பிரான்சில் நீதிகோரிய நடைபயணம் 7வது நாளில் துறோவா மாநகரத்தை நோக்கி…!

Posted by - September 3, 2019
தமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும்…
Read More

தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாள்.

Posted by - September 2, 2019
தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை…
Read More

நீதிக்கான நடைபயணம் இன்று 5வது நாளாக சொன்ஸ் மாநகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.

Posted by - September 1, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக அகவணக்கம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி…
Read More