வெளிநாடுகளிலும் வேலை செய்ய அரச ஊழியர்களுக்கு சந்தர்ப்பம்!

Posted by - June 24, 2022
அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்ற, சம்பளம் இல்லாத…
Read More

தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு

Posted by - June 24, 2022
அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெற்றோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கொழும்பு…
Read More

நுவரெலியாவில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர் கைது

Posted by - June 24, 2022
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்தி​ரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் கடற்படையின​ரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்த இரகசிய தகவல்களை இராஜதந்திர வட்டாரங்களிடம் தெரிவித்தவர் யார்?

Posted by - June 24, 2022
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்தஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உயிர்த்த ஞாயி;று தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த…
Read More

அரசியல் கட்சிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - June 24, 2022
ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதுடன், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட…
Read More

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை – கோப் குழுவில் சுட்டிக்காட்டல்

Posted by - June 24, 2022
அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த…
Read More

வெளிநாட்டு நாணயக்கொடுக்கல் வாங்கல்களைக் கண்காணிக்க பன்னாட்டு கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் முறைமை அறிமுகம் |

Posted by - June 24, 2022
வெளிநாட்டு நாணயக்கொடுக்கல், வாங்கல்களைக் கண்காணிப்பதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு பன்னாட்டு கொடுக்கல், வாங்கல் அறிக்கையிடல் முறைமையை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - June 24, 2022
இன்று (24) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

5 வருட விடுமுறை – இரண்டு வாரத்துக்குள் அறிக்கை வேண்டும்

Posted by - June 24, 2022
அரசாங்க ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணிபுரிய 05 வருட விடுப்பு வழங்க முடியுமா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு அதன்…
Read More

பாரிய ஆலைகளை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் – சிறு ஆலை உரிமையாளர்கள்

Posted by - June 23, 2022
பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More