இந்தியாவில் இயற்கை அனர்த்தம் – 30 பேர் பலி

Posted by - July 2, 2016
இந்தியா உத்தரகண்ட மாநிலத்தில் பெய்த கடும்மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 25…
Read More

துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் – அமெரிக்கா

Posted by - July 2, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. துருக்கியில் இடம்பெறும் பல்வேறு…
Read More

நேட்டோ கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும்-பாதுகாப்பு அமைச்சர்

Posted by - July 1, 2016
ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்படும் நேட்டோவின் புதிய நான்கு கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர்…
Read More

இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலில் 13 பேர் கைது

Posted by - July 1, 2016
இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக…
Read More

சோமாலியாவில் குண்டு வெடிப்பு

Posted by - July 1, 2016
தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து ரிமோட்’ மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தனர்…
Read More

விம்பிள்டன் டென்னிஸ்- முகுருஜா அதிர்ச்சி தோல்வி

Posted by - July 1, 2016
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் முகுருஜா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்…
Read More

தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்- சீனா

Posted by - July 1, 2016
தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின்…
Read More

துருக்கி விமான நிலைய தாக்குதல் தொடர்பில் பலர் கைது

Posted by - July 1, 2016
துருக்கி – அதாடர்க் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

ஆப்கான் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

Posted by - June 30, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவற்துறை தொடர் அணியை…
Read More

இரண்டாம் உலக போரில் யூதர்கள் தப்பிய சுரங்கம் கண்டுபிடிப்பு

Posted by - June 30, 2016
இரண்டாம் உலக போரின் போது யூத கைதிகள் தப்பி செல்வதற்காக, அவர்களால் கரண்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More