ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவற்துறை தொடர் அணியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களும் பயிற்சி பெற்று வரும் காவற்துறையினரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்ட ஆளுநர் ஆஜி மொஹமட் மூசாகான் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தம்மாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தாலிபான் போராளிகள் உரிமைக்கோரியுள்ளனர்
ஒரு வாரத்துக்கு முன்னரும் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக 14 பேர் பலியாகினர்.
காபூலில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாவலர் பிரிவைச் சேர்ந்தவர்களே அந்த தாக்குதலில் பலியானமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!
September 30, 2023 -
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023 -
கப்டன் அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் போரில் தனி ஒரு அத்தியாயம்!
August 13, 2023
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணைந்த தீபம்
September 26, 2023 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2023 -
தியாக தீபம் திலீபன் -பத்தாம் நாள் நினைவலைகள்!
September 24, 2023
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 – சுவிஸ், Basel.
September 27, 2023 -
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 25, 2023 -
தமிழரின் கலையாம் ஊரகப்பேரொளி 2023.
September 6, 2023