எழுக தமிழ்-2019 எழுச்சி நிகழ்விற்கு தமிழர் மரபுரிமை பேரவை முழுமையான ஆதரவு!

Posted by - September 5, 2019
தமிழ் மக்களின் வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது…
Read More

வடக்கு, கிழக்கில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – தமிழ் மக்கள் பேரவை

Posted by - September 5, 2019
வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய தந்தை உயிரிழப்பு

Posted by - September 5, 2019
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் முல்லைத்தீவில் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் (03) உயிரிழந்துள்ளார்.…
Read More

சுகாதார தொண்டர் மாவை முன்பாக தற்கொலை முயற்சி

Posted by - September 5, 2019
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா…
Read More

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு

Posted by - September 5, 2019
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம்…
Read More

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

Posted by - September 4, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சி பேரணிக்கு ஆதரவுகோரும் வகையில்…
Read More

முறிகண்டி விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் உயிரிழப்பு!

Posted by - September 4, 2019
முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய…
Read More

கொட்டப்பட்ட மண்ணிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - September 4, 2019
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திக்கு என  கொட்டப்பட்ட கிரவல்…
Read More

எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019

Posted by - September 4, 2019
பேரவை மத்திய குழு உறுப்பினர்களான கலாநிதி ஆ.சரவணபவன் மற்றும் த.சிவரூபன் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். த.சிவரூபன் பல்கலைக்கழக…
Read More