வவுனியாவில் துப்பாக்கி மகசீன்கள் மீட்பு

Posted by - August 12, 2019
வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளன. நேற்று காலை உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான…
Read More

மட்டு.வில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

Posted by - August 11, 2019
மட்டக்களப்பு, நாவற்குடா வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில்…
Read More

மதுபானசாலையை அமைக்காதீர்கள் ; கிராம அபிவிருத்தி சங்கம் எதிர்ப்பு

Posted by - August 11, 2019
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மதுபானசாலையை அமைக்க அனுமதி வழங்காதீர்கள் என வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; ஒருவர் படுகாயம்

Posted by - August 11, 2019
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும்-ஆனந்தசங்கரி

Posted by - August 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்…
Read More

யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்

Posted by - August 10, 2019
யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

Posted by - August 9, 2019
நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்…
Read More

மட்டு. வெல்லாவெளியில் குண்டு மீட்பு

Posted by - August 9, 2019
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து  குண்டு ஒன்றை நேற்று…
Read More

அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்

Posted by - August 9, 2019
வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது. தரணிக்குளம் மக்களின்…
Read More

கஜூ ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளானது

Posted by - August 9, 2019
மட்டகளப்பு -ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலைக்கு கஜூ ஏற்றி  சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் இருவர் காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More