சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக தொடர்கிறது. பொதுமக்களின் காணிகளிலுள்ள…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக…(காணொளி)

Posted by - February 26, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 7ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது…
Read More

புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்(காணொளி)

Posted by - February 26, 2017
  கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு…
Read More

சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - February 26, 2017
சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில்…
Read More

கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக…
Read More

ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக….(காணொளி)

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரிவித்துள்ளனர். பல்வேறு கடன்களைப் பெற்றும் தங்களிடம்…
Read More

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும்…..(காணொளி)

Posted by - February 26, 2017
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும் நீதிவிசாரணை கோரியும் கிரான்குளத்தில்…
Read More

சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் 170ஆவது இசை ஆராதனை…(காணொளி)

Posted by - February 26, 2017
வட இலங்கை சங்கீத சபையினால் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் 170ஆவது இசை ஆராதனை இன்று யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில்…
Read More

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் அரியகுட்டி பரஞ்சோதி ..(காணொளி)

Posted by - February 26, 2017
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் அரியகுட்டி பரஞ்சோதி …….
Read More

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டத்தில் கஜதீபன் ..(காணொளி)

Posted by - February 26, 2017
பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டத்தில்  கஜதீபன் ………….
Read More