ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக….(காணொளி)

282 0

முல்லைத்தீவு ஐயன்கன்குளத்தில் நிலவும் கடும் வரட்சியால் அப்பகுதியில் பயிர் செய்கைகளை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பெரிவித்துள்ளனர்.

பல்வேறு கடன்களைப் பெற்றும் தங்களிடம் இருந்;த முதலீடுகளை வைத்தும் மேற்கொண்டுள்ள பயிர்செய்கைகள் தற்போதைய வரட்சியால் அழிவடைந்துள்ளதாகவும் அவர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.