சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும்… .(காணொளி)

Posted by - March 6, 2017
  சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில்,…
Read More

இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்(காணொளி)

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு நேற்று கிளிநொச்சி…
Read More

இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி…
Read More

இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம்- புதுக்குடியிருப்பு மக்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். புதுகுடியிருப்பு 682 ஆவது…
Read More

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள்…..(காணொளி)

Posted by - March 5, 2017
  முல்லைத்தீவு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தங்களது…
Read More

நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது(காணொளி)

Posted by - March 5, 2017
  மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது. மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறை அலுவலகத்தில் கட்சியில் அங்கத்துவம் வகிக்க விரும்பிய…
Read More

பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நேற்று  இடம்பெற்ற கவனஈர்ப்பு…
Read More