பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்(காணொளி)

246 0

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

நேற்று  இடம்பெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
1990 ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத்திட்டம் ஆகியன இதுவைர அரசிடமிருந்து கிடைக்காததையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.