அமெரிக்காவில் எந்திர துப்பாக்கிக்கு தடை – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

Posted by - February 22, 2018
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால், எந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.
Read More

கட்சி தலைவர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தடை விதித்தது பாக். உச்ச நீதிமன்றம்

Posted by - February 22, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…
Read More

நைஜீரியா – போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் மாயம்

Posted by - February 22, 2018
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கு மேற்பட்ட மாணவிகள் மாயமாகி உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில்…
Read More

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தது வடகொரியா

Posted by - February 22, 2018
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பை கடைசி நிமிடத்தில் வடகொரியா ரத்து செய்துவிட்டது.
Read More

குவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு

Posted by - February 21, 2018
குவைத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் வெளியேற மேலும் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Read More

நேபாளத்தில் ஒன்றாக இணைந்தது புதிய அவதாரமெடுத்த ஆளும் இடதுசாரி கட்சிகள்

Posted by - February 21, 2018
நேபாளத்தில் இரு முக்கிய பிரிவுகளாக உள்ள ஆளும் இடதுசாரி கட்சிகள் ஒரே கட்சியாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என ஒருங்கிணைந்துள்ளது.
Read More

மாலத்தீவு பதற்றத்துக்கு இடையே கிழக்கு இந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பல்கள்

Posted by - February 21, 2018
மாலத்தீவு பதற்றத்துக்கு இடையே 11 சீன போர்க்கப்பல்கள் கிழக்கு இந்திய பெருங்கடலில் நுழைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…
Read More

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் – ஓவியருக்கு சிறைத்தண்டனை

Posted by - February 21, 2018
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை கோமாளி போல சித்தரித்த பிரபல ஓவியர் பாஹ்மி ரேசாவிற்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7…
Read More

சிரியாவில் அரசுப்படைகளின் ஆவேச தாக்குதலுக்கு 48 மணிநேரத்தில் 250 பேர் பலி

Posted by - February 21, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய ஆவேச தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக போர் மனித…
Read More