வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் பலி!

Posted by - August 23, 2020
மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டத்திற்கு பூரண ஆதரவு-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி       

Posted by - August 23, 2020
  23.08.2020 ஊடக அறிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு எதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச…
Read More

21 வயது இளம் பெண் கழுத்து நெரித்து கொலை – விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்கள்!

Posted by - August 23, 2020
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய…
Read More

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வைத்தியர் பற்றாக்குறைக்குத் தீர்வு- வைத்தியர் யமுனாநந்தா

Posted by - August 22, 2020
வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ். போதனா…
Read More

செல்வச்சந்நிதி ஆலயத்தில் தொற்றுநீக்கல் செய்த அதிகாரிகள்

Posted by - August 22, 2020
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று…
Read More

சர்வதேசம், புதிய அரசு மீது அதிருப்தி-காணாமல் போனோர் உறவுகள்

Posted by - August 22, 2020
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…
Read More

தமிழ் மக்கள் கூட்டணியை பதிவதற்கான விண்ணப்பத்தை மீளப்பெற்றார் விக்கி!

Posted by - August 22, 2020
தமிழ் மக்கள் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தில் கொடுத்திருந்த விண்ணப்பத்தை அதன் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன்…
Read More

வடக்கில் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்

Posted by - August 22, 2020
வட மாகாணத்தில் சட்ட விரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டமும் ஒழுங்கும் பாதுபாக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண…
Read More

நீர்ப்பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியில் இறங்கிய மக்கள்!

Posted by - August 21, 2020
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல், சமூக நீர் வழங்கல் பிரச்சினைக்கு தீர்வு கோரி இன்று…
Read More