யாழ்.சிறைச்சாலைக்குள் கைக்கலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

Posted by - December 25, 2023
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

யாழில்14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Posted by - December 25, 2023
யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Read More

மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி

Posted by - December 25, 2023
மன்னார் – கட்டையடம்பன் பகுதியில் வனவள திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மக்கள் உளுந்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில்…
Read More

யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

Posted by - December 25, 2023
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை …
Read More

அனைவரும் விடுதலை அடைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திப்போம்!

Posted by - December 25, 2023
துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள், நோய்கள் அனைத்திலிருந்தும் அனைவரும் விடுதலை அடைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திப்போம் என வடக்கு…
Read More

காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு முற்றுப்புள்ளி வைக்கும்!

Posted by - December 25, 2023
இனவாதம், மதவாதம், போர், இறப்பு, பசி, பட்டினி என நீண்டுகொண்டே செல்லும் காரிருளின் ஆட்சிக்கு பாலகன் இயேசுவின் பிறப்பு நிச்சயமாக…
Read More

வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்

Posted by - December 25, 2023
நத்தார் பண்டிகை மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரட்டும் நாளாக அமைய குறியீடு வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
Read More

போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து

Posted by - December 24, 2023
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், நடுத்தர…
Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம்

Posted by - December 24, 2023
புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதமிழ் மக்கள்…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு – 101 குடும்பங்களுக்கு 24.12.2023 இன்று ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 24, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு –…
Read More