விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

Posted by - December 26, 2023
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹெக்டயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை…
Read More

யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் வெள்ள நிவாரணங்கள்.

Posted by - December 26, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்துபுரம் முறுகண்டியில் வாழ்கின்ற முப்பது குடும்பங்களுக்கு ஜேர்மன் தமிழ் மக்களின்…
Read More

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியமைப்பின் முதலாவது செயற்திட்டம் நிறைவேற்றம்

Posted by - December 26, 2023
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியமைப்பின் முதலாவது செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் செயற்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது .
Read More

சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் ஒருவர் கைது!

Posted by - December 26, 2023
சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (26) சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு…
Read More

யாழ். நீராவியடியில் தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழிப் பெருவிழா

Posted by - December 26, 2023
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா திங்கட்கிழமை (25) இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில்…
Read More

கீரிமலையில் இருந்து காங்கேசன்துறை செல்லும் பாதையை திறக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - December 26, 2023
நீண்ட காலத்திற்கு முன்னர் 763, 769 மற்றும் 764 ஆகிய வழித்தட பேருந்துகள் பயணித்த கீரிமலை – காங்கேசன்துறை வீதியை…
Read More

வவுனியாவில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

Posted by - December 26, 2023
வவுனியா மாவட்டத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக 238 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் மாவட்ட…
Read More

யாழில். டெங்கு காய்ச்சலினால் 09 மாத குழந்தை உயிரிழப்பு

Posted by - December 25, 2023
யாழில். டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது.
Read More

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் : 18 ஆண்டுகளாக மறுக்கப்படும் நீதி

Posted by - December 25, 2023
தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகம் கொண்ட ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 18…
Read More

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

Posted by - December 25, 2023
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இணைந்து வெவ்வேறு இடங்களில்  நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று…
Read More