சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியமைப்பின் முதலாவது செயற்திட்டம் நிறைவேற்றம்

27 0
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியமைப்பின் முதலாவது செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் செயற்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது .

யாழ் மாவட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு தேவையான நீர் வழங்கல் திட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது .

அத்துடன்  குறித்த அமைப்பின் மூலம் அங்கு  வாழும் ஏழை  குடும்பங்களுக்கு உணவு பொதிகளையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .