யாழ் மாவட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு தேவையான நீர் வழங்கல் திட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது .
அத்துடன் குறித்த அமைப்பின் மூலம் அங்கு வாழும் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொதிகளையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .