வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற…
Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி(காணொளி)

Posted by - April 10, 2017
தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்கான…
Read More

உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட…
Read More

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான.. (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கள் நாட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயமாக…
Read More

வவுனியாவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் கொந்தழிப்பு: சேவைகள் முடக்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை சரியான ஒழுங்குபடுத்தல் இல்லாத காரணத்தால் குழப்படைந்தது. வவுனியாவில் மாவட்ட செயலகத்தின்…
Read More

சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும்- பூபாலரட்ணம் சீவகன்(காணொளி)

Posted by - April 9, 2017
சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார்.…
Read More

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை(காணொளி)

Posted by - April 9, 2017
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள தமிழ்…
Read More

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம்(காணொளி)

Posted by - April 9, 2017
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம் ஒன்றை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். பஸ்…
Read More

தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்- வி.ஆனந்தசங்கரி(காணொளி)

Posted by - April 9, 2017
தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More

நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள்- பொது மக்கள்(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று பிற்பகல் 1.00 மணியளவில்…
Read More