இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

Posted by - October 12, 2016
தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின்…
Read More

முற்றவெளியின் தொடர்ச்சியாகட்டும் லண்டன் எழுச்சி! – ம.செந்தமிழ்!

Posted by - October 11, 2016
உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் லண்டன் வருகைதரும் வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேசுவரன் அவர்களுக்கு கீத்றூ விமானநிலையத்தில் கொடுக்கும்…
Read More

விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!

Posted by - October 10, 2016
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ண்ணானவள்இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட…
Read More

விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமைதாங்க முன்வருவாரா?

Posted by - October 10, 2016
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான…
Read More

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்கள் அம்பலம்

Posted by - October 10, 2016
தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான்…
Read More

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

Posted by - October 9, 2016
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு…
Read More

மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா!

Posted by - October 7, 2016
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன்,…
Read More

ஒரேநாளில் உருவாகிவிடவில்லை விக்னேஸ்வரன்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 6, 2016
தமிழினப்படுகொலையை மூடிமறைக்கிற இலங்கையின் மோசடியைத் தோலுரிக்கும் நடவடிக்கைகளில் எழுக தமிழ் – பேரணி இன்னொரு மைல்கல். நல்லிணக்க முகமூடிக்குள் இனவெறி…
Read More

ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்!

Posted by - October 6, 2016
மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து,…
Read More

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

Posted by - October 5, 2016
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More