மாநில பாடத்திட்ட மாற்றம் 6 மாதங்களுக்குள் தயாராகும்: நிபுணர் குழு தலைவர்

Posted by - July 6, 2017
தமிழகத்தில் பள்ளிக்கூட மாநில பாடத்திட்ட மாற்றம் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More

108 ஆம்புலன்ஸ் சேவைக்கும், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை: அன்புமணி

Posted by - July 6, 2017
108 ஆம்புலன்ஸ் திட்டம் உதித்தது தனது சிந்தனையில் தான் என்றும், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் அன்புமணி…
Read More

தமிழ்நாட்டில் இன்று தியேட்டர்கள் 3-வது நாளாக மூடப்பட்டன: ரூ.60 கோடி இழப்பு

Posted by - July 5, 2017
தமிழ்நாட்டில் இன்று 3-வது நாளாக தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சினிமா தியேட்டர் உரிமையாளர்கள்…
Read More

ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு பிறகும் பழைய விலைக்கு பொருட்களை விற்றால் நடவடிக்கை

Posted by - July 5, 2017
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்ட விலை மாற்றம் பற்றி பொருட்களில் தனி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், பழைய விலைக்கு…
Read More

ஸ்வைப்மெஷினில் பணம் செலுத்த கமி‌ஷன் வாங்கினால் நடவடிக்கை

Posted by - July 5, 2017
ஸ்வைப்மெஷினில் பணம் செலுத்த கமி‌ஷன் வாங்கும் கடைகள் பற்றி புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள்…
Read More

இந்தியன் வங்கியில் ஜி.எஸ்.டி. சேவைகள் தொடக்கம்

Posted by - July 5, 2017
நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள…
Read More

விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

Posted by - July 5, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…
Read More

ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக சென்னையில் ஒருவர் கைது

Posted by - July 4, 2017
ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஹாரூண் என்பவர் ராஜஸ்தான் மாநில போலீசாரால்…
Read More

கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்காது: ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்

Posted by - July 4, 2017
கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதால் நீர்மட்டம் குறையவில்லை, நீரும் பாதிக்கப்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறினார்கள்.
Read More