பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் மரணம்

Posted by - March 12, 2021
ஹொரவ்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில், இன்று (11)  பிற்பகல் 1.30 மணியளவில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில்,…
Read More

யாழில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்காமல் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்- மக்கள் கவலை!

Posted by - March 12, 2021
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களைச் சந்திக்காமல் சென்றுள்ளமை குறித்து போராட்டத்தில்…
Read More

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்றது மகா சிவராத்திரி!

Posted by - March 12, 2021
வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று(வியாழக்கிழமை) இடம் பெற்றிருந்த…
Read More

எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அமலநாயகி

Posted by - March 12, 2021
எங்களது உறவுகளை தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது, எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது.…
Read More

திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்துக்குஅனைவரும் ஒத்துழைப்போம்.

Posted by - March 11, 2021
11.3.2021 திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்துக்குஅனைவரும் ஒத்துழைப்போம். திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டம் 13வதுநாளை எட்டியிருக்கும்நிலையில்,  தமிழ்மக்கள், …
Read More

ஏ9 பிரதான வீதியை மறித்து சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில்

Posted by - March 11, 2021
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால்…
Read More

ஒரு தொகை வெடி பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - March 11, 2021
செட்டிகுளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் நபர் ஒருவர்…
Read More

திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரியினை முன்னிட்டு விசேட சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Posted by - March 11, 2021
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்று(வியாழக்கிழமை) மாலை ஆரம்பமாகவுள்ள மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை…
Read More

நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் 12ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - March 11, 2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று…
Read More

யாழ்.தெல்லிப்பழை இலங்கை வங்கி ஊழியருக்கு கொரோனா!

Posted by - March 10, 2021
யாழ்.தெல்லிப்பழை இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் ஒருவருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில், தொற்று நீக்கல்…
Read More