23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் பைசர் முஸ்தபா

Posted by - July 1, 2016
காலாவதியாகியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள்…
Read More

இலங்கை தோல்வி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.…
Read More

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் வாய்மூல இடைக்கால அறிக்கை தொடர்பாக தற்சமையம் நடைபெறும் தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம்…
Read More

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா வில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம்…
Read More

வலி.வடக்கில் விடுவித்த காணிகளை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் இராணுவம் முட்கம்பி வேலிகளையும் அடைத்து அட்டகாசம் புரிகின்றது (படங்கள் இணைப்பு)

Posted by - June 30, 2016
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டுள்ள காங்சேசன்துறை பகுதயளவில் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர்…
Read More

மத்தியவங்கி ஆளுநர்களாக 4பேரின் பெயர்கள் பரிந்துரை

Posted by - June 30, 2016
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், யார் அடுத்த ஆளுநர் என அனைவரின் மத்தியிலும்…
Read More

சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள்

Posted by - June 30, 2016
ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பானவிவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேசமனித உரி­மைகள்…
Read More

பான் கீ மூன் இலங்கை வருகிறார்?

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார…
Read More

வித்தியா கொலை சம்பவத்தின் பின்னர் புங்குடதீவில் நடந்தவை என்ன…?

Posted by - June 30, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்…
Read More

இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியம்

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை நேற்று வெளியாக்கப்பட்டது. இந்த அறிக்கையின் முதற் பிரதி ஏற்கனவே ஊடகங்களுக்கு…
Read More