பொலிஸார் படுகொலைக்கு முன்னாள் போராளிகளே காரணமாம்-ஐலன்ட் தெரிவிப்பு

Posted by - December 1, 2018
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளே பொலிஸாரை படுகொலை செய்துள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார் என ஐலன்ட் நாளேடு…
Read More

அரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை!-கெஹெலிய ரம்புக்வெல்ல

Posted by - December 1, 2018
அரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
Read More

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தடையின்றி உரம் விநியோகம்!

Posted by - December 1, 2018
எட்டு இலட்சம் ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 2018/2019 ஆம் ஆண்டுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கு அவசியமான அனைத்து உரங்களையும் தடையின்றி பெற்றுக் கொடுக்குமாறு…
Read More

ஜனாதிபதி உருவாக்கிய அரசாங்கத்துடன் சபாநாயகர் விளையாடமுடியாது! – எஸ்.பி. திசாநாயக்க

Posted by - December 1, 2018
அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…
Read More

பிரதமர், அமைச்சரவை நியமனங்களை எந்த நீதிமன்றிலும் விசாரிக்க முடியாது!

Posted by - December 1, 2018
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை நியமித்தமை பாராளுமன்ற நடைமுறைக்கு அமைவானதாக இருப்பதால் அதுகுறித்து எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியாதென
Read More

ஐ.ம.சு. கூட்டமைப்பால் பிரேரணையை நிறைவேற்றவோ, தோற்கடிக்கவோ முடியாது-சாகல

Posted by - November 30, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தாலும் அவர்களால் ஏதேனுமொரு பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளவோ, அல்லது…
Read More

கொலை செய்யப்பட்ட பொலிஸார் இருவருக்கும் பதவி உயர்வு

Posted by - November 30, 2018
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட்…
Read More

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

Posted by - November 30, 2018
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின்…
Read More

நீரில் மூழ்கி மாணவன் பலி

Posted by - November 30, 2018
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பாகை பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்…
Read More

7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

Posted by - November 30, 2018
7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவினால் நிரந்தர நியனம் வழங்கி வைக்கப்பட்டது.சுகததாச உள்ளக…
Read More