ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

290 0

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.

Leave a comment