வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை!-மஹிந்த தேசப்பிரிய Posted by தென்னவள் - July 10, 2020 வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சஹ்ரானை கண்களால் பார்த்ததில்லை! -ரிஷாத் பதியுதீன் Posted by தென்னவள் - July 10, 2020 சஹ்ரானை தான் மற்று தனது இரு சகோதரர்களும் கண்களால் பார்த்ததில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்கள் இறுக்கமாக கண்காணிக்கப்படுவர் Posted by தென்னவள் - July 10, 2020 வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு Posted by தென்னவள் - July 10, 2020 தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர்…
இலங்கை ஜனாதிபதியாகும் கனவு எனக்கும் உள்ளது! -மங்களசமரவீர Posted by தென்னவள் - July 9, 2020 இலங்கை ஜனாதிபதியாகும் கனவு எனக்கும் உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கம் நிறுத்தபட வேண்டும் Posted by தென்னவள் - July 9, 2020 திருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
மின்கட்டணத்தினை பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம்குறைத்திருக்கவேண்டும் Posted by தென்னவள் - July 9, 2020 மார்ச் ஏப்பிரல் மே மாதத்திற்கான மின்கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள சலுகையை வரவேற்றுள்ள ஐக்கியதேசிய கட்சி எனினும் சில மாதங்களுக்கு…
19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளை வாக்காளர்கள் முறியடிக்கவேண்டும் Posted by தென்னவள் - July 9, 2020 அரசமைப்பின் 19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான பொதுஜனபெரமுனவின் முயற்சிகளை வாக்காளர்கள் தோற்கடிக்கவேண்டும் என சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 மாடுகள் உயிரிழந்துள்ளன! Posted by தென்னவள் - July 9, 2020 கிளிநொச்சி – பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 மாடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் வாள்வெட்டுத் தாக்குதல் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில் Posted by நிலையவள் - July 9, 2020 யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்…