வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை!-மஹிந்த தேசப்பிரிய

Posted by - July 10, 2020
வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சஹ்ரானை கண்களால் பார்த்ததில்லை! -ரிஷாத் பதியுதீன்

Posted by - July 10, 2020
சஹ்ரானை தான் மற்று தனது இரு சகோதரர்களும் கண்களால் பார்த்ததில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாதவர்கள் இறுக்கமாக கண்காணிக்கப்படுவர்

Posted by - July 10, 2020
வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு

Posted by - July 10, 2020
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர்…

பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கம் நிறுத்தபட வேண்டும்

Posted by - July 9, 2020
திருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

மின்கட்டணத்தினை பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம்குறைத்திருக்கவேண்டும்

Posted by - July 9, 2020
மார்ச் ஏப்பிரல் மே மாதத்திற்கான மின்கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள சலுகையை வரவேற்றுள்ள ஐக்கியதேசிய கட்சி எனினும் சில மாதங்களுக்கு…

19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளை வாக்காளர்கள் முறியடிக்கவேண்டும்

Posted by - July 9, 2020
அரசமைப்பின் 19வது திருத்தத்தினை இல்லாமல் செய்வதற்கான பொதுஜனபெரமுனவின் முயற்சிகளை வாக்காளர்கள் தோற்கடிக்கவேண்டும் என சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ் வாள்வெட்டுத் தாக்குதல் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்…